Previous
09:30–10:00
நியூஸ்
Now
10:00–13:30
மருதமலை
1h left
Next
13:30–14:00
இந்தவார கலகலப்பு
Schedule
07:00 - 07:30
தென்றல்
A young girl named Thulasi dreams of continuing her education despite living with a middle-class family that shuns her
தன் கனவுகளை அடைய உதவும் காதலன் தமிழுடனான, துளசியின் காதலை அவர்களின் குடும்பங்கள் ஏற்காததால் உறவு சோதனைக்குள்ளாகிறது .
07:30 - 09:30
நான் மகான் அல்ல
Jeeva, an innocent youngster, falls in love with Priya, who comes from a wealthy family. Things turn upside down when his father is murdered and they both set out to find the killer
பிரியாவின் மீது காதல்கொள்ளும் ஜீவா பிரியாவுடன் சேர்ந்து, தனது தந்தையை கொலை செய்தவரை கண்டுபிடிக்க முடிவெடுக்கிறார்.
09:30 - 10:00
நியூஸ்
The host presents the latest news stories and developments pertaining to various political and socio-economic issues around the country
நாடு முழுவதும் உள்ள பல அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள்.
LIVE 10:00 - 13:30
மருதமலை
Marudhamalai, a police officer, gets involved with notorious gangsters and helps villagers get rid of the tyranny caused by outlaws
மோசமான ரவுடிகளுடன் மோதும் போலீஸ் அதிகாரியான மருதமலை, கிராம மக்கள் அவர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட உதவுகிறார்.
13:30 - 14:00
இந்தவார கலகலப்பு
A comprehensive compilation of hilarious comedy scenes, featuring popular artists, is played back-to-back for the entertainment of the viewers
கலைஞர்கள் பங்கேற்கும் நகைச்சுவைக் காட்சிகளின் தொகுப்பு பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக தொடர்ச்சியாக இசைக்கப்படுகிறது.
14:00 - 14:30
நியூஸ்
The host presents the latest news stories and developments pertaining to various political and socio-economic issues around the country
நாடு முழுவதும் உள்ள பல அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள்.
14:30 - 15:00
கற்றது சமையல்
The host presents a wide range of delicious recipes, demonstrates their preparation and shares useful culinary tips with the viewers
எண்ணற்ற சுவையான சமையல் குறிப்புகளை வழங்குவதோடு, அவற்றை சமைத்து காண்பித்து மேலும், பயனுள்ள சமையல் குறிப்புகளை பகிர்கிறது.
15:00 - 15:30
ராமானுஜர்
Ramanuja, a learned philosopher, travels the subcontinent and brings his teachings to ardent followers of the Hindu faith
கற்றறிந்த தத்துவஞானியான ராமானுஜம் நாடு முழுதும் சென்று இந்து மதத்தின் தீவிரப் பக்தர்களுக்கு தனது போதனைகளை கற்பிக்கிறார்.
15:30 - 16:30
பிரியமானவள்
A gentle mother enjoys an idyllic existence alongside her spouse and offspring. However, a resentful companion secretly schemes to seize her fortune
பாசமுள்ள ஒரு தாய் தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறாள். இருப்பினும், பொறாமை கொண்ட ஒரு நண்பர் அவளது செல்வத்தை அபகரிக்க இரகசியமாகத் திட்டமிடுகிறார்.
16:30 - 17:00
கண்ணெதிரே தோன்றினாள்
Kannethirey Thondrinaal.
17:00 - 17:30
கல்யாண பரிசு
Bringing the best in television
இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மிகவும் சிறந்ததைக் கொண்டுவருகின்றது.
17:30 - 20:29
அங்காடி தெரு
Jyothi Lingam, a bright student, leads a happy life in his small village. One day, tragedy strikes when his father, the only earning member of the family, dies in an accident
சிறிய கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த மாணவர் ஜோதி லிங்கம் தனது தந்தை ஒரு விபத்தில் இறந்த போது சோகத்தில் உள்ளார்.
20:30 - 21:00
அங்காடி தெரு
Jyothi Lingam, a bright student, leads a happy life in his small village. One day, tragedy strikes when his father, the only earning member of the family, dies in an accident
சிறிய கிராமத்தில் மகிழ்ச்சியாக இருந்த மாணவர் ஜோதி லிங்கம் தனது தந்தை ஒரு விபத்தில் இறந்த போது சோகத்தில் உள்ளார்.
21:00 - 22:30
இந்தவார கலகலப்பு
A comprehensive compilation of hilarious comedy scenes, featuring popular artists, is played back-to-back for the entertainment of the viewers
கலைஞர்கள் பங்கேற்கும் நகைச்சுவைக் காட்சிகளின் தொகுப்பு பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக தொடர்ச்சியாக இசைக்கப்படுகிறது.
22:30 - 01:00
பலே பாண்டியா
Pandiya, desperate to end his life, decides to hire a professional assassin to do the job. However, his plan takes an unexpected turn when the hired killer is found dead, and the blame falls on him
தன்னை கொல்ல அவன் நியமித்த கொலையாளி கொல்லப்பட்டு, பழி அவன் மீது விழுந்தபோது எதிர்பாராத திருப்பத்தை சந்திக்கும் பாண்டியா.
